tag:blogger.com,1999:blog-5236654802076768189.post3397551829916387577..comments2023-10-26T15:41:51.111+01:00Comments on ...pinkurippukal: நரசிம்மர் கூத்தும்.. நசுருதீன் சவுண்டு சர்வீசும்...Prawintulsihttp://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5236654802076768189.post-72235832854118610662011-05-14T08:14:54.219+01:002011-05-14T08:14:54.219+01:00நரசிம்மர் கூத்து நேரில் பார்த்த மாதிரி இருந்தது , ...நரசிம்மர் கூத்து நேரில் பார்த்த மாதிரி இருந்தது , மிக அருமையான நடை.<br /><br />பிடித்த வரிகள் "நிம்மதி போயிறுச்சுன்னா மனுஷன் பாதி பொணந்தானப்பா?" ,"இந்தக்கதை ஒரே மகனுடைய இரண்டு தந்தைக்கான சண்டையோ என்று தோண்ற வைத்தது அவர் சொன்னது."<br /><br />வாழ்க்கை ஒரு விசித்திரமான முடிச்சு தான் என்பதை மெய்ப்பிப்பதாய் இருந்தது தொகுப்பு<br /><br />" இரண்யன் இன்னும் சோர்வாகவே காணப்பட்டார். கொடுத்த காப்பியைக்கூட வேண்டமென மறுத்துவிட்டார். பிரகலாதன் என்னிடம் வந்து கூத்து எப்படி இருந்தது என்று கேட்டார். நான் சொல்வதறியாது மிகுந்த கூச்சத்துடன் தலையசைத்தேன். நரமிம்மரும் மற்றுமொரு இரண்யனும் வெகுசாதாரணமாக பேசிக்கொண்டிருந்தனர். எங்கே எமணைக் கானோம் என்று எல்லாரும் தேடிக்கொண்டிருக்க, எமணை அழைக்க ஆள் அனுப்பப்பட்டது. பந்தி துடங்கும் நேரத்தில் வந்து சேர்ந்த எமண், என்னைப் பார்த்தவாறே சென்றார். நான் எமணது பார்வையை புறக்கணித்தவனாக வெளிநோக்கி நடந்துகொண்டு வந்தேன். தெருவெங்கும் எருமைகள் கூட்டம் கூட்டமாக நின்று கத்தின. ஒரே பந்த்தியில் இரண்யர்களும், நரசிம்மரும், எமராஜனும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது என்னை எதுவோசெய்தது. சித்திரை வெயில் உச்சியில் காய்ந்து கொண்டிருக்க தெருவில் தனியே நடக்கத் தொடங்கினேன்.<br /><br />மேடை அமைந்த இடம் ஒரு பாலைவனம் போல ஆளரவமற்று இருந்தது. வழியெங்கும் செவ்வந்திப் பூக்கள் சிதறிக்கிடந்தன. நடந்தவை எல்லாம் ஒரு கனவுபோல இருந்தது. இரவு ஆர்கஸ்ட்ராவிற்கு கண்விழிக்க வேண்டி மேடையருகே வெயிலையும் பொருட்படுத்தாமல் நசுருதீன் சவுண்டு சர்வீஸ்காரர் மட்டும் மல்லார்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். பாவமோ புண்ணியமோ யாதுமறியாது அவன் அவனது அடுத்த கருமத்திற்காக தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்தான். மற்றுமொரு சிறுவன் வயர்களைச் சுருட்டிய வண்ணம் இருந்தான். ஐஸ் வண்டிக்காரர்கள் சப்தமும் டீக்கடை பாடலோசையும் வழக்கம் போல ஒலிக்கத்துக்கொண்டிருந்தன. நான் ஊருக்கான அடுத்த வண்டி எப்போது என்று விசாரிக்கத் துடங்கியிருந்தேன்."Arumughahttps://www.blogger.com/profile/17163752091037140740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-10882554972969402562008-10-30T01:36:00.000+00:002008-10-30T01:36:00.000+00:00ப்ரவீன்,வெகு சிறப்பு. அருமையான நடை. கண் முன்னே ஒரு...ப்ரவீன்,<BR/><BR/>வெகு சிறப்பு. அருமையான நடை. கண் முன்னே ஒரு நரசிம்மர் கூத்து பார்த்தது போல இருந்தது.<BR/><BR/>'போஸ்ட் ஆபீசில் வேலை பார்க்கும் இந்திரன்','இரண்யன் இன்னும் சோர்வாகவே காணப்பட்டார்','ஒரே பந்த்தியில் இரண்யர்களும், நரசிம்மரும், எமராஜனும் அமர்ந்து..' - மிக மிக ரசித்தேன்...<BR/><BR/>குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, 'எங்கே எமணைக் கானோம் என்று எல்லாரும் தேடிக்கொண்டிருக்க, எமணை அழைக்க ஆள் அனுப்பப்பட்டது'. <BR/><BR/>நிஜத்தில் எமனிடம் இருந்து <BR/>தப்பிப்பதையே, பெரும் தொழிலாகக் கொண்டிருக்கிறோம். நல்ல sarcasm.<BR/><BR/>'நான் கண்டிப்பாக வருங்காலத்தில் காவல்துறை அதிகாரியாகக் கூடாது என்று முடிவெடுத்தது அப்போதாக இருக்கலாம்','அடுத்து என்ன நடக்கும்' என்ற என்னுடைய கேள்வியை என்னால் <BR/><BR/>அடக்க முடிந்தபோதும், அவரால்<BR/>அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை' - வெகு அருமை. super da.<BR/><BR/>'வட இந்தியப் பெண்களின் Complexion னும், தென்னிந்தியப் பெண்களின் சாந்தமும் கூடிய <BR/>விசித்திர கலவையாக இருக்கிறார்கள்' - உண்மைதான்.<BR/><BR/>'மற்றுமொரு சிறுவன் வயர்களைச் சுருட்டிய வண்ணம் இருந்தான். ஐஸ் வண்டிக்காரர்கள் சப்தமும் டீக்கடை பாடலோசையும் வழக்கம் போல ஒலிக்கத்துக்கொண்டிருந்தன. நான் <BR/>ஊருக்கான அடுத்த வண்டி எப்போது என்று விசாரிக்கத் துடங்கியிருந்தேன்.'- அழகா முடிச்சிருக்க. <BR/><BR/>Avoid spelling mistakes.That aside,its a flawless writing. <BR/><BR/>பல பேர் உழைத்து உருவாக்கிய திரைப்பட பாடலை, எந்த குற்றவுணர்ச்சியுமில்லாமல் <BR/>காதலிக்கு பிறந்தனாள் பரிசாக சமர்ப்பிக்கும் phone-in கலாசாரத்தில், 'ஒவ்வொரு <BR/>பயணங்களையும் சாத்தியப் படுத்தும் நண்பர்களுக்கு...'ரசனையான, நியாயமான சமர்ப்பனம்.<BR/><BR/>முன்குறிப்பு: முடிவின் தொடக்கம்,தொடக்கத்தின் முடிவு - welcome to unconventional writing. பதிவர் பாஷையில சொல்லணும்னா 'கட்டுடைத்தல்' :)<BR/><BR/>மொத்ததில ஒரு நல்ல பதிவுடா..வாழ்த்துகள்!!<BR/><BR/><BR/><BR/><BR/><BR/>..pinkurippukal <BR/>===============<BR/> 'எழுதாம எப்படிங்க' எழுத்தாளர் -- நீ அவரத்தான சொல்ற? எனக்கு தெரியும், அவரேதான். :D<BR/><BR/>அப்புறமா எனக்கு மட்டும் சொல்லு..யாரு இந்த வலையுலக சுனாமி' வாலஜாபாத் எழுத்தாளரும்,'சென்னிமலை' எழுத்தாளரும்??? ;)ggautamhttps://www.blogger.com/profile/16348746906964733294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-78761346070224256552008-10-29T18:04:00.000+00:002008-10-29T18:04:00.000+00:00@ venkatramananAnnaa… Romba Nandrinaa Ungalamadiri...@ venkatramanan<BR/><BR/>Annaa… Romba Nandrinaa<BR/> <BR/>Ungalamadiri ippidi theerkamaa, nermaiyaana comment a hadhu en adhishtam.<BR/><BR/>Neenga sutti katuna appuram thaan ivlo pizhai irukradhu theriyudhu L<BR/> <BR/>Kandippaa… aduththa muRai (modalla idha correct panuda!! Nnu soldreengalaa) proof reader-avadhu vachu correct pannidren.. <BR/><BR/>//"முடிவின் தொடக்கம்", 'தொடக்கத்தின் முடிவ்' ங்கறதெல்லாம்// idhellaam recent-aa City of God padam 3vadhu thadavaiyaa paatha effect. Ultimate-ana padam. If u haven’t watched yet, it is to be seen. Ippo naama solittu irukura non-linear editingku elaam ‘pithamagar’ indhap padam thaan. Walter Seles direct pannuna padam. <BR/><BR/>Favorability Theory:<BR/><BR/>Actuala Mineralogy la use pandra oru term/method. But Paulo cohelo-voda ‘Alchemist’ bookla varum. Favourability theory – ungalukku kedaikunumnu irukaradhu kedaikaama irukaadhu. Adhey madiri ‘Begginners Luck’ – sila vishayam first time seyyum podhu adhu nalla/correct-aa senjuduvom. But consecutive timesla adhey madiri panna mudiyaadhu. Idhu ‘beginners luck’. Alchemist – oru nalla Fable. Try to read it.Prawintulsihttps://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-24004674679839526112008-10-28T22:28:00.000+00:002008-10-28T22:28:00.000+00:00பிரவீன்,சிங்கம் காட்டுக்குள் வரும் வரையில் தான் சி...பிரவீன்,<BR/><BR/>சிங்கம் காட்டுக்குள் வரும் வரையில் தான் சிறு நரிகளின் சல சலப்பு....<BR/><BR/>உங்க பாணியில சொல்லனும்னா வெகு சிறப்பு!!<BR/><BR/>ஸ்டார்டிங் டச் அதாங்க பினிஷிங் டச் நொறுக்குது.... வாழ்க கிறிஸ்டோபர் நோலன் ;)<BR/><BR/>கதாபத்திரங்கள் மேடயிலன்றி வெகு ஜனங்களோடு உலவுவதை நகை சுவையுடனும் நிகழ்வுலக எதார்த்ததோடு கோர்த்திருந்தது வெகு வெகு சிறப்பு...<BR/><BR/>ஆரம்பம் முதல் முடிவு வரை சிறு சிறு விஷயங்களையும் ஒரு குழந்தைக்கு கதை சொல்லுவதை போல சொல்லி, சில இடங்களில் உங்களையும் கட்டுபடுத்த முடியாமல் உலக நாவலாசிரியர்களின் (போர்ச்சுகீஸ் நாவலாசிரியர் - Paulo Coelho) மேற்கோள்களை (Favouribility theroy) கட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். அவரையெல்லாம் உங்க தயவால விக்கி பீடியாவுல பாத்து தெரிஞ்சு கிட்டா தான் உண்டு.<BR/><BR/>சிறிது சிறுதாக அழிந்து கொண்டிருக்கும்/ கிட்ட தட்ட அழிந்து விட்ட நாடக கலையை அதன் வாரிசான சினிமாவே மறந்து விட்ட நிலையில் இதை இவ்வளவு அழமாக பதிவு செய்ய அச்டாவதானி ஆகிய உங்களால் மட்டுமே முடியும்....<BR/><BR/>மேலும் இது போல கருத்தாழமிக்க பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கும்...<BR/><BR/>பாலாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-87905091462562146932008-10-24T07:07:00.000+01:002008-10-24T07:07:00.000+01:00Praveenரொம்ப நல்லாயிருந்தது!(Favouribility theroy ...Praveen<BR/>ரொம்ப நல்லாயிருந்தது!<BR/>(Favouribility theroy (theory!) ன்னா என்ன?!)<BR/><BR/>"இருள் கவியத் தொடங்கியிருந்தது", 'ஊரே சற்று புலம்பெயர்ந்து', 'ஒரே மகனுடைய இரண்டு தந்தைக்கான சண்டையோ','யாருக்கு தான் எமணை நேரிடப் பார்க்க விருப்பம் இருக்கிறது' ங்கறதெல்லாம் ரொம்ப கூர்மையான பதங்கள்!<BR/>கூத்தின் பின்புலம், எமன் பாத்திரத்தின் colloquial மொழியை எழுத்தில் வடித்திருந்த லாகவம்(லாவகம் இல்லை), கூத்தின் நிறைய ரசமான, பின்னிப்பிணைந்த விஷயங்கள்<BR/>யமன், பிரகலாதன், இரணியன் அனைவரின் சமபந்தி போஜனம் போன்ற நிகழ்கால யதார்த்தங்கள் எல்லாம் அருமை!<BR/><BR/>"முடிவின் தொடக்கம்", 'தொடக்கத்தின் முடிவ்' ங்கறதெல்லாம் இப்ப சேர்த்திருக்கிற 'டைரக்டோரியல் டச்'னு நினைக்கிறேன்(ஓடையில் படித்தபோது இது கடைசியாக வந்திருந்த ஞாபகம்)<BR/>டே! எழுத்துப் பிழைகள் ஏராளமா இருக்கு -<BR/><BR/>எமணை, பந்த்தியில், நிலத்தடி(ச்) சுணை, தவிற்ர்க்க, கடிணமாகவே, ப்ரகாரத், ஒப்பணை , புணைபவருக்கும், இறைவர்(மரியாதையே ஆனாலும் இறைவன்தான்!), உற்சாகத்தனுடன், திருப்பார்க்கடல், அதிசியமாய், வஸ்த்திரம், ரா(ஜ்)ஜியம், விஷ்ணுவ, கலைகட்ட, மற்றூமோர், ஆத்திரமடைகிரார், 1ஐத்தாண்டி, தோண்ற, பதட்டத்துடனும்<BR/>எஸ்.ராவுடன் ஒப்பிடப்படும் உன்னிடம் இவ்வள்வு பிழைகள் இருக்கலாமா?! களைய மாட்டாயா?! :-)<BR/><BR/>ஆனா ரொம்ப ஆழமான ஒரு இடுகை! ரொம்ப நாளாச்சு இவ்வளவு தீவிரமா ஒரு விஷயம் படிச்சு! வாழ்த்துக்கள்!<BR/><BR/>அன்புடன்<BR/>வெங்கட்ரமணன்!Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-14075209577932566882008-10-24T00:06:00.000+01:002008-10-24T00:06:00.000+01:00அருமையான பதிவு. நிறைய பதிவுகளை எதிர் பார்க்கிறேன் ...அருமையான பதிவு. நிறைய பதிவுகளை எதிர் பார்க்கிறேன் உங்களிடம் இருந்து.கரிசல் குயில்https://www.blogger.com/profile/17837359717699842277noreply@blogger.com