tag:blogger.com,1999:blog-5236654802076768189.post3256901969298714466..comments2023-10-26T15:41:51.111+01:00Comments on ...pinkurippukal: HAPPY தமிழ் NEW YEAR திருவண்ணாமலை PART IPrawintulsihttp://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5236654802076768189.post-7328233459956777002009-07-19T19:36:35.404+01:002009-07-19T19:36:35.404+01:00ராமகிருஷ்ணன் பாதிப்பு அப்படியே தெரியுதூ , மாத்த பட...ராமகிருஷ்ணன் பாதிப்பு அப்படியே தெரியுதூ , மாத்த படி எனக்கும் காசு கொடுத்தூ கடவுள பாக்குற கேள்வி இருக்கு , anyway good narration.congrats. venkat.mru@gmail.comtesthttps://www.blogger.com/profile/02039621300192731346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-66380122921838394262008-07-31T12:02:00.000+01:002008-07-31T12:02:00.000+01:00Article is good.Anonymous comment is very goodArticle is good.<BR/>Anonymous comment is very goodAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-54520559437366632182008-05-17T16:00:00.000+01:002008-05-17T16:00:00.000+01:00திருவண்ணாமலையில் கடவுளைத் தவிர மற்றதையெல்லாம் பார்...திருவண்ணாமலையில் கடவுளைத் தவிர மற்றதையெல்லாம் பார்த்து<BR/>விட்டு பணத்தையும் நேரத்தையும் வீணாக்கிவிட்டாயே தம்பி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-21043086696931719812008-05-16T21:32:00.000+01:002008-05-16T21:32:00.000+01:00Hi Praveen,உங்கள் கட்டுரையிலிருந்து ஒரு விஷயம் புர...Hi Praveen,<BR/>உங்கள் கட்டுரையிலிருந்து ஒரு விஷயம் புரிகிறது. நிங்கள் தவறான சமயத்தில் திருவண்ணாமலை சென்றுள்ளீர்கள். இருந்தாலும், உங்கள் கோபங்களில் பல Misdirected எனக் கருதுகிறேன்.<BR/><BR/>"# காவியுடை அணிந்து வாசலில் புகைபிடித்தபடி பிச்சையெடுக்கும் பிறவிகள் (துறவிகள் அல்ல)<BR/># அடுத்த தட்டில் காசு விழுந்ததற்காய் அசிங்கமான வார்த்தைகளில் வையும் பிக்ஷாதாரிகள்.<BR/># இலவச அன்னதானத்திற்காக பேதமின்றி அடித்துக் கொள்ளும் 'பக்த கோடிகள்'"<BR/><BR/>இவற்றில் கோபப்பட என்ன இருக்கிறது?<BR/><BR/>I dont see any difference between them and us. நாம் ஒன்றும் அவர்களை விட மிகச் சிறப்பனதொரு வாழ்க்கையை வாழுவதாகத் தெரியவில்லை.<BR/><BR/>மேலும் அவர்கள் அப்படி இருப்பதற்கு, அவர்கள் படுத்திருக்கும் கோவிலும் காரணமல்ல, undoubtedly தெய்வம் எந்தவிதத்திலும் காரணமல்ல. வேன்டுமென்றால் சமூகம் காரணமென்று குற்றம் சொல்லலாம். (Communists may say that). <BR/><BR/>"# 'பெரிய'மனிதர்களை பல்லிளித்து வரவேற்கும் அர்சகன்கள்."<BR/><BR/>I dont know in what way this is wrong. ஏன் 'அர்சகன்கள்' தங்<BR/>கள் பிள்ளைகளை engineering college இல் படிக்க வைத்து உங்களைப் போல் Software Engineer ஆக்க வேண்டும் என்று ஆசைப் படக்கூடாதா? அதற்காக நீங்கள் மேற்கூறிய செயலைச் செய்வதில் என்ன தவறு? இந்த Materialistic உலகத்தில், அவர்கள் மட்டும் எப்படி saintly ஆக இருக்க முடியும்? அப்படி எதிர் பார்ப்பது கொஞ்சம் cruel ஆக இல்லை? அப்படி எதிர்பார்பதர்க்க நாம் யார்?<BR/><BR/>"டோக்கன் முறையில் கடவுளை கூறு போட்டு விற்பது. அதாவது 'பொது'வழிஎன்று ஒன்று இருக்கும், 'பொதுவலாத' வழிகளும் பல இருக்கும். பைசா கொடுத்தால் 'அருள்' சீக்கிரமாகவும், 'அதிகமாகவும்?' வாங்கிக்கொள்ளலாமாம். அதுவும், எப்போதாவது, இல்லை அடிக்கடி 'நன்'கொடை (கணக்கில் வராதது) கொடுப்பவராக இருப்பின் கடவுளின் பெட்ரூம் வரை சென்று, தோள் மீது கைபோட்டு, காஃபி சாபிட்டு வரும் வரைக்கும் 'அனுமதி' அளிக்கப்படும். அடிப்படையில் இந்த பணக்காரபக்த'கோடி'களுக்கு அடிமைப்பட்டு கிடப்பது அர்ச்சகர்களா? ஆண்டவனா?."<BR/><BR/>இதைப் படித்தவுடன், முன்பொருமுறை திருவல்லிக்கேணி பார்த்தஸாரதி கோவிலில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அன்று அங்கும் நீங்கள் சொன்னது போல் ordinary, special, very special என்றெல்லம் பணத்தை முன்னிட்டு தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நானும் என் தந்தையும் தர்ம வரிசையில் நின்றிருந்தொம். அங்கு எப்படி என்றல் மூன்று set special தரிசன மக்களை உள்ளே விட்ட பிறகு தான் ஒரு set எங்கள் வரிசையிலிருந்து விடுவார்கள். அன்று கூட்டமும் ரொம்ப அதிகம், புழுக்கமும் ரொம்ப அதிகம். எனினும் பலர் பக்தியார்வத்தில், 'ராமா', 'க்ரிஷ்ணா', 'கோவிந்தா' என்று கடவுள் நாமங்களை சொல்லிக்கொன்டே வந்தனர். ஆனால் இந்தக் கூட்ட நெரிசலும், புழுக்கமும், பணம் படைத்தவர் மீதான வயிற்றெரிச்சலும் அவர்களின் பக்தியையும், பொருமையையும் சொதிக்க அரம்பித்துவிட்டன. வெகு நேரம் தர்ம வரிசையில் கால் கடுக்க நின்றிருந்த ஒரு பக்தர், பொருமையிழந்து 'சாமி பேரால கொள்ளையடிக்கரானுங்க', 'சாமி என்னிக்கு டா காசு கேட்டுச்சி?' என்றெல்லம் கத்தத் துவஙினார். அருகில் நின்றிருந்த ஒரு மூதாட்டி அந்த பக்தரைப் பார்த்து 'ஏம்ப்பா இப்படி கத்தர? கொவிலுக்குள்ள கோபப்படக்கூடாது. அமைதியா பெருமாளப்பத்தி மட்டுமே நினைக்க வேண்டும். அவ்ங்களப் பார்த்து நீ ஏன் கோபப்படற? பணக்காரங்க காசு கொடுத்து பெருமாளுக்கு பூ மாலை சாத்தினா(சூட்டினால்) தான் நம்மள மாதிரி ஏழைங்க கண் குளிர ரஸிக்க முடியும்? பெருமாள எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு போயி கும்பிடுரோமோ அந்த அளவுக்கு புண்ணியமுண்டு. அதனால இந்த கஷ்டத்தை நினைக்கம பகவானப் பத்தி நினைங்க. அது தான் கொவில்ல இருக்க வேண்்டிய ஒழுக்கம்' என்றார். அது வரைக்கும் கோபம், அசதி, எரிச்சல் இவற்றால் அவதியுற்று வந்த சில பக்த்ர்கள் மூதாட்டியின் மொழியை கேட்ட பின் அவற்றை மறந்து,பக்திப் புத்துனர்வு பெற்று, இடையில் நிறுத்தி வைத்திருந்த நாமாவெளி உச்சரிப்பை மீண்டும் தொடர்ந்தனர்.கடைசியில் நான் சன்னதியை அடைந்து, பெருமளின் திவ்வியத் திருமேனி அழகில் மெய் மறந்து ரஸித்து சேவித்துவிட்டு வெளியெ வந்த பொழுது அந்த பட்டி சொன்னதின் முழு உண்மை புரிந்தது.<BR/><BR/> <BR/>நீங்கள் மேற்க்குறிப்பிட்ட கடவுளுடன் 'தோள் மீது கைபோட்டு, காஃபி சாபிட்டு வரும் ' பக்தர்கள் கூட நான் ரஸித்த அளவுக்கு பெருமளை ரஸித்திருப்பர்களா என்பது சந்தேகமே. ஏனென்ட்றால், அருள் என்பது காசு சார்ந்ததல்ல. அது மனசு சார்ந்தது.<BR/><BR/>நிறைய எழுதுங்கள் ப்ரவீன்! உங்கள் எழுத்துக்கள் சிந்தனையை தூன்டுவதாக அமைகிறது. <BR/><BR/>எழுத்துப்பிழை இருந்திருந்தால் மன்னியுஙள். தமிழ் typing எனக்குப் புதிது. அதிகப்பிரசஙித்தனமாக ஏதாவது எழுதியிருந்தாலும் இந்தச் சிறுபிள்ளயை மன்னியுஙள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-20720774339592969022007-06-30T13:22:00.000+01:002007-06-30T13:22:00.000+01:00Praveen, i know ur credibility and talents... From...Praveen, <BR/><BR/>i know ur credibility and talents... From the comments posted here i can guess how good the article would have been (i have not read it though)<BR/><BR/>A small suggestion to your writing: try writing one liners or small-para articles for the betterment of people like me!!! coz even i want to enjoy reading your writing!Anuradhahttps://www.blogger.com/profile/11184608502128010760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-70401473341430616442007-06-07T10:18:00.000+01:002007-06-07T10:18:00.000+01:00Terrible... -GautamTerrible... <BR/><BR/>-GautamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-79096568280490437332007-06-07T09:35:00.000+01:002007-06-07T09:35:00.000+01:00ப்ரவீன்நீங்களே ஒரு கடவுள் தான். உஙக நண்பர் கோவிந்த...ப்ரவீன்<BR/>நீங்களே ஒரு கடவுள் தான். உஙக நண்பர் கோவிந்த் மனது வருத்தப்படக்கூடாது என்று, உடல் ஒத்துழைக்காவிட்டாலும் ,அவருடன் சென்ற,உங்கள் மனது தான் அந்த கடவுள்.ஆதலால் திருவண்ணாமலை கடவுள் மீது கோவம் வேண்டாம்.<BR/>ஒரு நல்ல பயண கட்டுரை.உங்கள் கோபம் நியாயமானதே.ஆனால் ஒன்றும் செய்ய இயலாது. It happens only in Indya.and i have not read S.Ra's books,so i cannot compare this with it.<BR/>over all<BR/>எனக்கு வாழ்த்த அறிவு இல்லை,வணங்குகிறேன்.Arunhttps://www.blogger.com/profile/09539954133451467200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-52229830221073005402007-06-05T11:35:00.000+01:002007-06-05T11:35:00.000+01:00நான் சொல்ல வந்ததை உங்க நண்பர்கள் சொல்லி விட்டார்கள...நான் சொல்ல வந்ததை உங்க நண்பர்கள் சொல்லி விட்டார்கள்.<BR/><BR/>எஸ்.ரா போல இருக்கும் எழுத்துக்களை படிக்கும் போது சுகமாய் இருந்தாலும் படித்த பின்<BR/>இந்த எழுத்துக்கள் அவருடையது இல்லை உங்களுடையது எனும் உண்மை உங்கள் ஒர்ஜினாலிட்டியை<BR/>நீங்கள் இழக்க கூடாது என் தோன்ற வைக்கிறது.<BR/><BR/>இலக்கற்ற, முன்னேற்பாடில்லா , எதிர்பார்ப்பு மிக்க பயணங்களை நம்முள் உங்களை போல ஒரு சிலரே மேற்கொள்கிறோம்..மற்றவர்கள் எல்லாரும்<BR/>உங்களை போல பயணிகளின் எழுத்துக்களை படித்து தான் மனதை சமாதான படுத்தி கொள்கிறோம்<BR/><BR/>எப்படி சொல்றதுன்னு தெரியல..இப்படி தான் இருக்குன்னு சொல்ல முடியாம நம் எண்ணங்களை போல உங்கள் எழுத்துக்கள்..மேன் மேலும் சிறக்க..கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-28683386648999410932007-06-05T07:46:00.000+01:002007-06-05T07:46:00.000+01:00ரதசாரிகளின் பேச்சொலியும், குதிரைகளின் குளம்படிச்சத...ரதசாரிகளின் பேச்சொலியும், குதிரைகளின் குளம்படிச்சத்தமும் மிக அருகில் கேட்க்கதித் துடங்கியது. முகமூடியிட்ட இரண்டு குதிரை வீரர்கள் கடந்து சென்றார்கள். அவர்கள் நீண்ட வாள் வைத்திருந்தது தெரிந்தது. ........"நாங்கள் மலைக்கள்ளர்கள்" என்று கூறிவிட்டு மெல்லிய புன்னகையுடன் மறைந்தார்கள்.<BR/><BR/>Good one ... Me too beleive that you are influenced by S.R... But choosing a style is your prerogative... :-)...Will be good if you inject some homor - which comes easily to you in speech -into your writings as well... Expecting more from you [Don't blame me if phrase reminds you of your recent appraisal] :-)M Shttps://www.blogger.com/profile/07866491793877355403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-53485324189085544442007-06-05T05:49:00.000+01:002007-06-05T05:49:00.000+01:00Yet another master piece from the great fan of S.R...Yet another master piece from the great fan of S.RamakrishnanBALAhttps://www.blogger.com/profile/08380850991430930354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-33354706463367512602007-06-04T18:52:00.000+01:002007-06-04T18:52:00.000+01:00டே ப்ரவீன்!The single most reason, why people does...டே ப்ரவீன்!<BR/>The single most reason, why people doesn't leave a comment is... You have not enabled Anonymous commenting.<BR/><BR/>By default blogger is like this. But you can definitely change this. Ask Harish how he did it.<BR/>Any way, நான் கமெண்ட் போட்டாலும் அது போலியாய், வார்த்தை விளையாட்டாய்த்தான் இருக்கும். எஸ்.ராவின் பாதிப்பு உன்னிடம் அதிகமாய் தெரியுது. மனிதர்களை, மனித உணர்ச்சிகளை அதிகமாய் வடிக்கும் அவரின் எழுத்து உன்னைக் கவர்வது எதிர்பார்க்கக்கூடியதே! ஆனாலும் உன் எளிய நடையும் பாசாங்கில்லாத, சற்றே நகையுடன் சொல்லும் எளிமைதான் un பலம். எனினும் இன்னும் அதிகமாய் உன் originalityஐ எதிர்பார்க்கிறேன்.<BR/><BR/>தொடர்ந்து எழுதவும்!<BR/><BR/>என்றும் அன்புடன்<BR/>வெங்கட்ரமணன்.Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.com