tag:blogger.com,1999:blog-5236654802076768189.post3004856041941011335..comments2023-10-26T15:41:51.111+01:00Comments on ...pinkurippukal: புரட்சிக்கு அப்பால் !Prawintulsihttp://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5236654802076768189.post-9420787046019927962008-09-12T11:02:00.000+01:002008-09-12T11:02:00.000+01:00happened to read it again..Superb..-gautamhappened to read it again..<BR/>Superb..<BR/><BR/><BR/>-gautamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-84776098259563708592008-05-16T21:31:00.000+01:002008-05-16T21:31:00.000+01:00nicewnicewAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-1280226253504075372008-05-10T12:15:00.000+01:002008-05-10T12:15:00.000+01:00Thanks for your comments Sherif and Aarthi.Thanks for your comments Sherif and Aarthi.Prawintulsihttps://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-41311953981459547762008-05-09T19:20:00.000+01:002008-05-09T19:20:00.000+01:00வணக்கம் பிரவீன் வழக்கம் போல் இதிலும் உங்கள் மொழிந...வணக்கம் பிரவீன் <BR/>வழக்கம் போல் இதிலும் உங்கள் மொழிநடை அருமை.<BR/>நான் விரும்பியதை நண்பர் ரிஷானும் சொல்லிவிட்டார்.<BR/><BR/>//மக்களின் இக்கட்டான சூழ்நிலையை காசாக்கும் இவன் மிகக்<BR/>கொடூரமாணவனாக தெரிந்தான்.//<BR/><BR/>இதை தான நாம டிமாண்டுனு சொல்லுறோம்.அதையே ஆடோகாரர் சொல்லும் போது நமக்கு கொடூரமாணவனாக தெரியுறாங்க.<BR/><BR/>//நமக்கு தெரிந்த சே ஒரு வெற்றிவீரனாகவே இருக்கட்டும்" என்றான்.//<BR/><BR/>எனது நண்பனும் இப்படித்தான் கடைசி பக்கங்களை படிக்கவில்லை. <BR/><BR/>//அதுவே ஒரு புரட்சியாளனின் மிக அழகான குணாதிஸயம்.// <BR/><BR/>மக்களை பயரிங் ஸ்க்வாடுக்கு அனுப்ப விசாரணை என்பதே வேண்டியதில்லை.நீதி விசாரனை என்பது பூர்ஷ்வா மனப்பான்மை.இப்போது நடப்பது புரட்சி.ஒரு புரட்சியாளன் வெறுப்புணர்வால் உந்தித்தள்ளப்பட்ட கொலைகார இயந்திரமாக இருக்க வேண்டியது அவசியம்.(புரட்சி வெற்றியடைய) சுவற்றின் மூலம் கல்வி கற்பிக்கும் முறையை நாம் அமுல்படுத்த வேண்டியது அவசியம்" <BR/>('சுவற்றின் மூலம் கல்வி' என்பது சுவற்றின் முன்னே நிறுத்தி பயரிங் ஸ்க்வாடால் சுட்டு கொல்வதை குறிக்கிறது) <A HREF="http://holyox.blogspot.com/2008/01/373.html " REL="nofollow">செல்வன்</A><BR/>இதுவும் சேவின் குணாதிஸயம் தான் <BR/> <BR/>//ஒரு குழந்தையின் பணிவோடும், ஒரு பொறுப்பு மிக்க தகப்பனாகவும் 'சே' வை தரிசிக்க வைக்கிறது இக்கடிதங்கள்.//<BR/><BR/>உண்மைதான். <BR/><BR/>//. 'புரட்சி' த்தலைவர்,'புரட்சி'த்தலைவி, 'புரட்சி'க்கலைஞர் இப்படி எத்தனையோ. //<BR/><BR/>பெரும்பாலும் சினிமா வழிவந்த தலைவர்களுக்கே இப்படிப்பட்ட பட்டங்கள் வழங்கப்பட்டன.புரட்சி என்ற சொல்லுக்கான அர்த்தத்தை கழக கண்மணிகள் உணரணும். <BR/><BR/>என்னிடமும் <B>கனவிலிருந்து போராட்டத்திற்கு</B> என்னும் சேவின் புத்தகம் இருக்கிறது.<BR/>இன்னும் தொடக்கூட இல்லை.உங்களின் இந்த பதிவிற்கு பின் அந்தப் புத்தகத்தை படிக்கும் ஆவலை தூண்டுகிறது.<BR/><BR/>நல்ல பதிவு. <BR/>பகிர்ந்தமைக்கு நன்றி பிரவீன்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-77108306804350647022008-05-09T17:38:00.000+01:002008-05-09T17:38:00.000+01:00மிக அருமையாக இருக்கிறது உங்கள் எழுத்துநடை.அழகாக எழ...மிக அருமையாக இருக்கிறது உங்கள் எழுத்துநடை.<BR/>அழகாக எழுதியிருக்கிறீர்கள்.<BR/><BR/>//நான் சாலயோர பூக்களின் மௌனம்..... நான் பயணிகள் இறங்கிவிட்ட இரயில் வண்டி... நான் நதிக்கடியில் ஒரு கூழாங்கல் ! நான் தனிமையிலும் இல்லை... ஆனால் என்னை சுற்றியும் யாருமில்லை. நான் நானாகவே இருக்க முயற்சி செய்து தோற்பதே என் தலையாய பணியாய் இருக்கிறது. //<BR/><BR/>இந்த வரிகளும் எனக்குப் பிடித்திருக்கின்றன.<BR/>அழகாக எழுதும் கற்பனையும்,விரல்களும் உங்களுக்கு வாய்த்திருக்கின்றன.<BR/><BR/>வாழ்த்துக்கள் நண்பா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-87200043354001371402008-05-09T15:02:00.000+01:002008-05-09T15:02:00.000+01:00Good one Praveen. Keep it up. Aarthi.Good one Praveen. Keep it up. <BR/>Aarthi.Anonymousnoreply@blogger.com