tag:blogger.com,1999:blog-5236654802076768189.post5639937088265558480..comments2023-10-26T15:41:51.111+01:00Comments on ...pinkurippukal: என் ஜன்னலின் வழியே- 'நெடுங்குருதி'Prawintulsihttp://www.blogger.com/profile/02484087112268922342noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5236654802076768189.post-76464108506062798562009-03-23T10:33:00.000+00:002009-03-23T10:33:00.000+00:00// ஊர் ஓர் விசித்திர முடிச்சு!.தனக்கு பிரியப்பட்டவ...// ஊர் ஓர் விசித்திர முடிச்சு!.தனக்கு பிரியப்பட்டவர்கள் கால்களில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கயிற்றை கட்டி வைத்துள்ளது.தனக்கு தேவையான போது அவர்களை தனக்குள் இழுத்த்க் கொள்ளவும், நினைக்கும் போது அவர்களை வேளியேற்றவும் அது தயங்குவதே இல்லை.வேம்பலை ஒரு நீள் கதை.//<BR/><BR/>ஆம் <BR/><BR/>கள்வர்கள் மீது எஸ்ராவுக்கு ஒரு தனி பிரியம் எப்போதும் இருக்கவேண்டும்.<BR/><BR/>இக்கதையில் வரும் சிங்கி எனும் கள்வர் பற்றி கூறுகையில் அவர் அந்த மாட்டு வண்டியில் செல்லும் பெண்கள் அவரது கொள்கை அறிந்து தங்கள் நகைகளை காப்பாற்றும் இடம் அப்போ பெரிதாக படவில்லை.இப்போது அவரது காவல் கோட்டம் பற்றிய விமர்சனத்தில் அவர் கள்வர்கள் மீது கொண்டுள்ள கரிசனத்தை காட்டுகிறது.<BR/><BR/>மூன்றுதலை முறைகலாக பயனிக்கும் நாவலில் எனக்குபிடித்தது வேசியாக சித்தரிக்கப்படும் ரத்னாவதி பாத்திரமே.<BR/><BR/>வழக்கம் போல் நல்ல பதிவுங்க பிரவீன்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-32449657118558077332006-08-31T13:07:00.000+01:002006-08-31T13:07:00.000+01:00ப்ரவீன்,உங்கள் விமரிசனம் அருமை.. நெடுங்குறுதியை வா...ப்ரவீன்,<br>உங்கள் விமரிசனம் அருமை.. நெடுங்குறுதியை வாங்கிப் படிக்கத்தூண்டுவதாக உள்ளது.. நானும் அதை வாங்கி <br>நெடுநாளாயிற்று..நீங்கள் விமரிசித்துள்ள பகுதிகளைப் படித்துள்ளேன்..ஏனோ வேம்பலையின் வினோதங்கள்,வெம்மை <br>ஆகியவை மனதை பாரமாக்கியதால் தொடர முடியவில்லை..வெயிலும், வெக்கையும் மனதில் ஒரு பயமாகவும், <br>வறுமையின் குறியீடுகளாகவும் தங்கி விட்டன..இங்கு குளிர்பதன அறையின் அமர்ந்துகொண்டுள்ளேன். என் சொந்தங்கள் <br>சுட்டெரிக்கும் வெயிலிலும், வியர்வையிலும் அங்கு வெந்து பொசுங்குவதை நினைக்கும்போது மனம் கனத்து அழுகிறது..<br>இதனால் நெடுங்குருதியில் கலைநேர்த்தியுடன் சொல்லப்படும் வறுமை மிகவும் துக்ககரமானதாக உள்ளது..முட்டைப் <br>பொறியலை நினைத்து அடங்கும் நாகுவின் குழந்தைத்தனத்தை ரசிக்க முடியவில்லை..அதில் தெரியும் வறுமையின் அவலம்<br>மனதை மிகவும் வருத்துகிறது..<br><br>மனம் மிகவும் குதூகலித்து மகிழ்ச்சியுடன் இருக்கும் தருணங்கள் சுழற்சி முறையில் வாய்க்கும்..அத்தருணங்களே அந்நாவலை<br>உள்வாங்க ஏற்றதாகப் படுகிறது.. சட்டென அந்நாவலை படித்து முடித்து விடலாமென்று எண்ணி அத்தருணம் வாய்ப்பதற்காக காத்திருக்கிறேன்.<br><br>ஒரு பயணியாக வாழ்வின் எல்லா முகங்களையும் கண்டு, உள்வாங்கி , சோகத்தின் நிழலைப் படியவிடாமல் அம்முகங்களை வரலாற்றில்<br>பதிவு செய்யும் எஸ்.ராமகிருஷ்ணன், நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் தனித்துவமானவரும்,<br>மிகச்சிறந்தவருமாவார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-53769343001658158132006-08-31T13:28:00.000+01:002006-08-31T13:28:00.000+01:00புலிப்பாண்டி,உங்களுடைய வெளிப்பாடு பிரம்மிப்பூட்ட...புலிப்பாண்டி,<br><br>உங்களுடைய வெளிப்பாடு பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது.வறுமையின் நிலைகொள்ளாமையில் உள்ள எண்ணற்ற குடும்பங்களின் ப்ரதிபலிப்பு அந்நாவல்.<br><br>அந்நாவலை தொடர முடியாமைக்கு நீங்கள் சொன்ன காரணமே உங்களைப் பற்றி சொல்லி விட்டது.உங்கள் உணர்ச்சிப் பூர்வமாண பின்னூட்டத்திற்க்கு நன்றி <br><br>Praveen.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-78562235790923429152006-09-01T09:23:00.000+01:002006-09-01T09:23:00.000+01:00நெடுங்குருதி பற்றிய உங்களது பார்வை அருமை.ஜெயகாந்தன...நெடுங்குருதி பற்றிய உங்களது பார்வை அருமை.ஜெயகாந்தன் ஒரு விழாவில் இப்புத்தகத்தை பாராட்டிக் கூறியது நினைவுக்கு வருகிறது.புத்தகத்தை வாங்கி படிக்கத்தூண்டும் விமர்சனம்.நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-43096894711889630752006-09-01T16:21:00.000+01:002006-09-01T16:21:00.000+01:00Pl. correct the book title.Pl. correct the book title.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-62466646234402440422006-09-19T13:11:00.000+01:002006-09-19T13:11:00.000+01:00Thanx suresh..No one pointed out the mistake so fa...Thanx suresh..<br><br>No one pointed out the mistake so far (even S.Ramakrishnan)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-83261162485613368562006-10-28T07:12:00.000+01:002006-10-28T07:12:00.000+01:00Very good review..You have travelled far from i kn...Very good review..You have travelled far from i knew you...I am awed..Keep up the good work..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-48070236931799973232006-10-29T04:21:00.000+00:002006-10-29T04:21:00.000+00:00Thanks MSThanks MSAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5236654802076768189.post-45832355694954989862007-02-12T11:08:00.000+00:002007-02-12T11:08:00.000+00:00Hi,Please correct the spelling mistakes... I could...Hi,<br>Please correct the spelling mistakes... I could see them in almost all the posts... SathyarajAnonymousnoreply@blogger.com